யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும் கூட யுத்த பீதியை நாட்டுக்குள் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பதே இன்றைய அரசாங்கத்தின் நினைப
யுத்த பீதியை நாட்டுக்குள் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பதே இன்றைய அரசாங்கத்தின்
- Ulavan's blog
- Login or register to post comments
- Read more
இப்படித்தான் இன்று வன்னிக் காதல்
கண்ணா..... வருவாயா.......?
காதல் முத்தம் தருவாயா.....?
உன்னைப் பார்த்த மயக்கம்.
இன்னும் போகவில்லை.
விழியில் தவழும் கண்ணீர்.
விரைவில் ஆறாய் மாறும்.
புவியில் வாழ்ந்த காலம்.
பூவாய் மாறிப் போகும்.
புயலே........... புயலே...........!
ஏன் இந்தக் கோபம்.
கடலே........... கடலே...........!
ஏன் இந்தத் தாகம்.
என் காதல் உடைந்து
கல்லறை வாசல் செல்கிறது. - உன்
பாதம் பட்ட இடமெல்லாம்
- abisheca's blog
- Login or register to post comments
- Read more
தமிழ் இந்து - கட்டிப்பிடி திருமணம்!
தமிழ் இந்து
கட்டிப்பிடி திருமணம்!
கோட்டு, சூட்டு அணிந்து கொண்டு கண்டவனையெல்லாம் கட்டிப் பிடித்து முத்தம்
கொடுப்பதுதான் பண்டைய தமிழ்க் கலாசாரமாம்.
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை அருகே கடும் மோதல்; நோயாளர்களின் உயிருக்கு ஆபத்து: ஐ.சி.ஆர்.சி. எச்சரிக்கை
முள்ளிவாய்க்கால் மருத்துவமனை அருகே கடும் மோதல்; நோயாளர்களின்
உயிருக்கு ஆபத்து: ஐ.சி.ஆர்.சி.
மரியாதை (திரைப்பட விமர்சனம்)
மரியாதை (திரைப்பட விமர்சனம்)
இயக்குனர் விக்ரமனின் படங்கள் என்றாலே விரும்பி பார்க்கும் செண்டிமென்ட்
ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதால் படம் வெளியான அன்று இரவே
படத்திற்கு சென்றுவிட்டேன், திரையரங்கம் நிரம்பியிருந்தது
குடும்பத்துடன் வந்திருந்தவர்களே அதிகம் இருந்தனர்,
அப்பாவைத்த பிச்சை என்றபெயர் பிடிக்காததால் வேறு பெயர் சொல்லி கூப்பிட
சொல்கிறான்,சிறுவன் , அவன் விருப்பப்படி அவன் சொன்ன பெயரிலேய
தற்போது கிடைத்த ஈழத்து செய்தி: அதிகாலை முதல் புலிகள் கடும் சமர்
தரை, கடல் வழியாக பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைய படையினர் கடும்
முயற்சி: பலமுனை முன்நகர்வை எதிர்த்து அதிகாலை முதல் புலிகள் கடும் சமர்
[திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009, 07:46 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]
முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையோரமாக உள்ள பாதுகாப்பு வலயத்துக்குள்
பிரவேசிப்பதற்கு தரைவழியாகவும் கடல்வழியாகவும் பலமுனைத் தாக்குதலினை
சிறிலங்கா படையினர் இன்று அதிகாலை தொடங்கியிருப்பதையட
இந்திய இலங்கை கொடி எரிப்பு : த.தே.பொ.க. - த.தே.வி.இ. தோழர்கள் கைது
இந்திய இலங்கை கொடி எரிப்புப் போராட்டம்
தமிழகம் முழுவதும் தோழர்கள் கைது
ஈழத்தமிழர்களை ஈவிரக்கிமின்றி நாள் தோறும் கொன்று குவிக்கும் இந்திய
சிங்களக் கூட்டுப்படையின் அட்டூழியத்தை கண்டிக்கும் வகையில் இந்திய
இலங்கைக் கொடிகளை எரிக்கும் போராட்டத்தை நடத்தப்படும் என கடந்த 23.04.09
அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன்,
தமிழ்த் தேசிய விடுதலை இயக்க பொதுச் செயலாளர் தியாகு ஆக
இந்த நூற்றாண்டின் மாபெரும் தலைவன் எங்கள் பிரபாகரன்
இந்த நூற்றாண்டின் மாபெரும் தலைவன் எங்கள் பிரபாகரன்
புத்தகங்கள்,காயமுற்ற போராளிகள், செஞ்சோலை சிறுபிள்ளைகள் இவர்களோடே அதிக
நேரம்செலவிடுவதாய் பிரபாகரன் அவர்கள் நேர்காணலில் கூறியிருந்ததால்
காயமுற்ற போராளிகள் இல்லத்தையும், யுத்தத்தில் பெற்றோரை இழந்த
பிஞ்சுகளுக்கு தானே தகப்பனாகி, அவர்களைத் தாலாட்டும் தாய்மடியாய் அவர்
உருவாக்கிய செஞ்சோலை இல்லத்தையும் தரிசிக்க விரும்பினேன்.
ஈழத் தமிழர்களை காப்பாற்றாத இந்திய அரசின் பத்மசிறீ விருது எனக்கு வேண்டாம்: பாரதிராஜா
ஈழத் தமிழர்களை காப்பாற்றாத இந்திய அரசின் பத்மசிறீ விருது எனக்கு
வேண்டாம்: பாரதிராஜா
[வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2009, 08:07 மு.ப ஈழம்] [தமிழ்நாடு நிருபர்]
இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுக்காத இந்திய
அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பத்மசிறீ விருதை திரும்ப
ஒப்படைக்கப் போவதாக தமிழ் திரைப்படத்தின் இயக்குநர் இமயமான பாரதிராஜா
அறிவித்திருக்கின்றார்.
இலங்கை இனப்படுகொலையைக் கண்டித்த
ஹோசிமின்: சிங்கங்களுக்கு பாடம் புகட்டிய கானக நரி
தமிழர்களே,
இன்றைய வியட்நாம் நமக்கு ஆதரவாக இல்லை. நமது எதிரிகளுக்கு ஆதரவாக
உள்ளனர்.
எறும்புகள்-Erumbugal
- A DEBATE IN PUDUCHERRY
- Why has the Tamil world NOT produced a quantum….?
- பிரிட்டிஷ்காரர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி’
- நாமார்க்குங் குடியல்லோம்(No one is subject to anyone)
- Durga is Sumero Dravidian
- ‘என்னக்கென்ன?’
- LACK OF POLITICAL WILL OF THE UNION GOVERNMENT
- மூக்கறுப்பு யுத்தம்
- [agathiyar] Samana Vs Ajivaka
- Muruga


