தமிழரின் திருப்புமுனை

புதிய தமிழ் இணையம்

தமிழ் இணைய தொழில் நுட்பத்தில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனால், மூன்று நாட்களுக்குள்ளாக எதாவது பதிவு செய்திருந்தால் அது இங்கே இல்லாமல் இருக்கலாம்.
தயவு செய்து இந்த தவறுக்கு பொறுத்துக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
அமலசிங்
தமிழ் இணைய தொழில்நுட்பாளர்.

தொழில் நுட்ப கோளாறு

தமிழ் இணையம் தொழில் நுட்ப கோளாறு காரணமாக கடந்த நான்கு நாட்களாக இயங்கவில்லை. கோளாறு சரி செய்யப்பட்டுவிட்டது, இனி தமிழ் இணையம் தடங்கல் இன்றி செயல்படும் என்பதை அறியத்தருகிறோம்.

புத்தக கண்காட்சியில் கடை எண்: 402

புத்தக கண்காட்சியில் கடை எண்: 402 கவிஞர் அறிவுமதி அவர்களின் நட்புக்காலம், வெள்ளைத்தீ மற்றும் தமிழ் அலை வெளியீடுகள் புத்தக கண்காட்சியில் கிடைக்கும் கடை எண்: 402 -- I.Ishaq Thamiz Alai Media World http://www.thamizalai.blogspot.com Cell: +91 9786218777      +91 9486838801

கதை போட்டி

நட்புகளே! மன்றத்தின் நான்காவது கதைப்போட்டியுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. கதைகளை எனக்குத் தனிமடலிடுங்கள் அல்லது மின்னஞ்சலில் அனுப்புங்கள், amaranfr@gmail.com கதைகள் 30-12-2009 க்கு முன்னதாக வந்தடையட்டும். புதிய புனைவுக் கதைகளை மட்டும் அனுப்புங்கள்.

தொன்மையான குடிமல்லம் லிங்கம்

http://ankaraikrishnan.wordpress.com/
உலகம் முழுதும் இறைவனை வழிபடுவதில் தொன்மையானது லிங்கவழிபாடு ஆகும். தற்போதைய நிலையில் மிகவும் பழமையான லிங்கங்கள் என்பது
1. ஆந்திரா குடிமல்லம் பரசுராமேஸ்வரர் ஆலய லிங்கமும்

2. “பிடா” எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டு லக்னோ அருங்காட்சியகத்தில் உள்ள பஞ்சமுக லிங்கம் ஆகும்.

பார்ப்பானை ஐயர்ரென்ற காலமும் போச்சே

Posted by: "subra manian" ஓம். எஸ்.வையாபுரிப்பிள்ளையவர்கள் 25-09-1947-இல் எழுதுகிறார்: நான் சிலகாலம் திருவனந்தபுரத்தில் வக்கீலாக இருந்தேன். ஆனால், தமிழ் நூல்களை வாசித்துக் கொண்டிருப்பதுதான் பெரும்பாலும் என்வேலை. எனக்கு உற்ற துணையாக இருந்தவர்கள்,ஸ்ரீ.கே.ஜி.சங்கர அய்யர் அவர்களும், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்களும் ஆவர்.

ஆசீர்வாதத்தின் திறவுகோல்

"ஆபிரகாம் ஒருவனாயிருந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டான்" (எசேக்கியேல்.33:24)

வருடத்தின் இறுதிப்பகுதியில் வந்துள்ள நமக்கு இந்த வார்த்தை விசேஷித்த உற்சாகத்தைக் கொடுக்குமா? ஒருவேளை இதுவே வருடத்தின் ஆரம்பமாக இருந்திருக்குமானால் மிகுந்த சந்தோஷமாக இதனை வாக்குத்தத்தமாக ஏற்றுக்கொண்டிருப்போம்; இந்த வசனம் குறிப்பிட்ட பகுதியின் நடுவில் இந்த ஒரு வரி மாத்திரம் கவனத்தை ஈர்ப்பதாக இருக்கிறது;

Church details

Dear Sir/Madam/Fr., We wish to introduce our self as an upcoming site, with the purpose of connecting the Christian community in Tamil Nadu. We started this initiative in 2009, and wish to grow. Now We are collecting the Church details (http://www.chennaiepages.com/Catholic_Churches.php) in Tamilnadu. Kindly share your church details for the same.

உலக மயமாக்கலும் நானும்

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் நான் 10 வது வகுப்பு படித்து கொண்டிருந்த காலகட்டத்தில் மன்மோகன்சிங் நிதி அமைச்சராக இருந்த நரசிம்ம ராவ் அரசு பொருளாதார தாரளமயமாக்கல் கொள்கைகளை அறிவித்தது. ஏற்றுமதி, இறக்குமதி சட்டங்களை இலகுவாக்கி இந்தியாவை உலகிற்கு திறந்து விட்டது. Foreign Direct Investment எனப்படும் அயல் நாட்டுகாரர்கள் இந்தியாவில் நேரடியாக முதலீடு செய்வதற்கு வழி வகுத்தது.

The general mum on the Tamil national problem

The general mum on the Tamil national problem The JVP put forward, a four point minimum programme for the common candidate, which includes: a) Abolition of the executive Presidency, (b) Reactivate the independent commissions, a constitutional obligation under the 17th amendment (c) Restore democracy and curb corruption, (d) A programme to expedite the resettlement of IDPs and to addres

User login

செல்லாவின் ஓசை

கவிதை எங்கள் மூச்சு

Who's new

  • Occabypag
  • ARMUGAM MUNISWAMY
  • asukumaran
  • kahatowita
  • dpisaro

Who's online

There are currently 2 users and 19 guests online.

Online users

  • sukumarana
  • admin

Syndicate

Syndicate content