கவிதைகள்
பிந்து கிருஷ்ணன் கவிதைகள்
[திருவனந்த புரத்தில் ஒளியியல் விஞ்ஞானியாக பணியாற்றும் பிந்து பிறப்பால் ஒரு தமிழர்- தமிழ் தெரியாது]. கல்பற்றா நாராயணன் கவிதைகள் ...
Categories: கவிதைகள்
ஆழ்ந்த மௌனம்
ஆழ்ந்த மௌனத்தை நான் இன்னும் கற்கவில்லை என் வேர்களை இறுகப் பிடித்து என்னைத் தாங்கும் ஆழ்ந்த மௌனத்தின் மீது சருகுகளாய் ...
Categories: கவிதைகள்
சனிமூலை
நீங்கள் அவரையே கேட்டீர்கள் என்றால் தான் எழுதியவற்றைக் கவிதைகள் என்று ஒப்புக்கொள்வாரா என்று தெரியாது. ...
Categories: கவிதைகள்
என் வெள்ளைக்காரி பத்தினி
அவர்களது கவிதைகள் அன்றாட விடயங்களை கருப்பொருளாகக்கொண்டு தேவார பாணியில் இருக்கும். ஆவர்களது படைப்புக்களை வாசிக்கும்போது அட ...
Categories: கவிதைகள்
மாற்று வரிகள்(படம்: லேசா லேசா
பல்லவி: காதல் பூவே காதல் பூவே கையில் சேரவா... உயிரோட்டமாய் நானும் வாழ நீயும் வேணும் வா உனை சேரும் கணத்தில் சுகம் சேரும் மனதில் ...
Categories: கவிதைகள்
Coffee with Anu - Kuruvi Vijay: Tharani, Movies, Satire
என் கவிதைகள்: பச்ச தண்ணி with பறக்கும் 'குருவி' விஜய்.
Categories: கவிதைகள்
மறந்து போன கவிதைகள் [வாழ்க்கைப் பயணம்]
உன்னை பார்த்து கொண்டிருப்பதால் தானோ இதயம் தினமும் துடித்துக் கொண்டிருக்கிறது என் இதயத்திற்கு உயிர்...
Categories: கவிதைகள்
நண்பனுக்கு ஒரு பாட்டு..
கவிதைகள் சமைப்பாளா? நட்பு என்றும். யாசித்து வருவதில்லை. அன்பை யாரும். யோசித்து பெறுவதில்லை. - இப்படிக்கு ego இல்லாத கல்கி -
Categories: கவிதைகள்
கவிதைகள்
உயிர்ப்பு ; ஒன்பது நாளுக்குள் உன் வீட்டில் உசிரொன்று போகுமின்னு ஜக்கம்மா சொல்றா . . . குடுகுடுப்பை சத்தத்தில் கை விடுகிறேன் ...
Categories: கவிதைகள்
மறந்து போன கவிதைகள்
கவிதைகள் மறந்து போகின்றன. நினைத்த கவிதைகள். மறந்து போனாலும். கனவில் தோன்றிய. உன் கவிதை கொண்ட. கண்களை மறக்கவும் முடியவில்லை ...
Categories: கவிதைகள்
தழுவல்
நீ எவ்வளவு தூரத்திலிருந்தாலும் என்னைத் தழுவாமலா போகும் உன் மீது வீசிய காற்று!
Categories: கவிதைகள்
தழுவல்
நீ எவ்வளவு தூரத்திலிருந்தாலும் என்னைத் தழுவாமலா போகும் உன் மீது வீசிய காற்று!
Categories: கவிதைகள்
செதுக்கல்
கல்லுக்கும் சிலைக்கும் இடையே உளியின் கூப்பிடு தூரத்தில் சிற்பியின் கனவு கல் மட்டுமல்ல செதுக்கப்படுவது சிற்பியுந்தான் ...
Categories: கவிதைகள்
இன்று நான்
கவிதை படித்து,. தனிமையில் சிரித்து,. கனவில் மிதந்து,. சுகமாய் இருக்கிறேன். உயிரில் நீ இருக்கிராய் என்று. சிரிப்பு மறந்து ...
Categories: கவிதைகள்
நிலவையும் உடைக்கலாம்
நிலத்தின் மீதிருந்தே நிலவையும் உடைக்கலாம் குளத்தில் கல்லெறி.
Categories: கவிதைகள்
பதுங்குகுழி நாட்கள்:பா.அகிலன்
அவ்வாறிருந்த சூழலில் எதிர்பாராமல் சில கவிதைகள் யாழ்ப்பாணத்திலிருந்து எப்படியோ அந்த முற்றுகையின் தீராத வலிகளைச் சுமந்து, ...
Categories: கவிதைகள்
பதிவுலகத் தமிழ்க்கவிதைகளும் நானும்
இவரது அ-கவிதைகள் பதிவுலகில் ஒரு புதிய வரவு. இவரது கவிதைகளில் சொல் அலங்காரங்கள் ரொமாண்டிஸிஸம் எனப்படும் கற்பனை சார்ந்த கனவுகள் ...
Categories: கவிதைகள்
| கவிதை எங்கள் மூச்சு |

